உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு..


வவுனியா – ஹொரவபத்தான வீதியின் மடுகந்த பகுதியில் நேற்று(11) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது.

Related posts

முதல் இன்னிங்ஸில் இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்கள்

wpengine

புகையிரத சேவையின் 03ஆம் தர பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

விற்பனை நிலையம் ஒன்றில் தீ – தந்தையும் மகளும் பலி

wpengine