வணிகம்

வாகனங்களின் விலைகள் அதிகரிக்க நேரிடும்…


இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதால், வாகன இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதனால், வாகன இறக்குமதியின் போது, மேலதிகமாக 3 லட்சம் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உத்தேச பாதீட்டில் வாகனங்கள் தொடர்பில் வரி விதிக்கப்படாவிட்டால், தற்போதைய நிலைமைக்கு அமைய வாகனங்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

‘Vega’ டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் HNB Financeக்கு மதிப்பளிப்பு

wpengine

நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்கு தடை

wpengine

ஜப்பான் வாகனங்களின் விலைகளில் மீண்டும் உயர்வு

wpengine