உள்நாட்டு செய்திகள்

வலுக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1304 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 109,450 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 240 ஓட்டங்கள் நிர்ணயம்

wpengine

சஜித் – பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பில் முக்கிய தீர்மானங்கள்

wpengine

ஐ.ம.சுதந்திர முன்னணியுடன் கை கோர்க்கின்றது இ.தொ.காங்கிரஸ்

wpengine