உள்நாட்டு செய்திகள்

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று..



வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி, இன்று புதன்கிழமை (14) வெளியிடப்படுமெனவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, 2 வாரங்களில் அது சட்டமாக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்த மனு விசாரணை ஒத்திவைப்பு..

wpengine

ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த பொதுஜன பெரமுன – பட்ஜட் தோற்கடிக்கப்படுமா..?

wpengine

ஜேர்மனி அதிபர் கலாநிதி அஞ்சலா மெர்கலுடன் ஜனாதிபதி சந்திப்பு

wpengine