உள்நாட்டு செய்திகள்

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..



நாட்டில் நிலவிவரும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 18 இலட்சத்தை தாண்டியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிிவத்துள்ளது.

இதேவேளை மொனராகலை மாவட்டத்தில் 3 91,468 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. குருநாகலை மாவட்டத்தில் வறட்சி காரணமாக 2 ,56 000 அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 218006 ஆக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் 17 வது கொரோனா மரணம்

wpengine

சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்…

wpengine

மாலபே தனியார் கல்லூரியில் மீட்கப்பட்ட உடற்பாகங்கள் வேறு வழக்குகளுடன் தொடர்பு..

wpengine