உள்நாட்டு செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு தாய்லாந்து நிதியுதவி…



இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு 8 மில்லியன் ரூபா நிதி உதவியை தாய்லாந்து வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் நொப்பொர்ன் அட்சரியாவான்சி, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை நேற்று(20) சந்தித்து இந்த நிதி உதவியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக 8 லட்சத்து 79 ஆயிரத்து 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் போட்டியின் தலைமை மிலிந்தவுக்கு…

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 8099 பேர் வீட்டிற்கு

wpengine

பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பை ஏற்பது குறித்து பொன்சேகா கருத்து..

wpengine