உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வத்தளை – நாயகந்த பகுதியிலுள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றில் இன்று(29) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீ பரவலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீய​ணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

டெங்கு நோயால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

wpengine

எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படாது – அரசு தீர்மானம்

wpengine

பிரதமர் தலைமையில் தேர்தல் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்…

wpengine