உள்நாட்டு செய்திகள்

வரட்சியால் 04 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு



(FASTNEWS|COLOMBO) – நாடு முழுவதிலுமுள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வரட்சி காலநிலை காரணமாக, 1,26,520 குடும்பங்களைச் சேர்ந்த 4,56,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 23,518 குடும்பங்களைச் சேர்ந்த 77,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த வரட்சியால், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் பயிர் செய்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வாகன விபத்தில் தாயும், இரண்டு மகள்களும் உயிரிழப்பு…

wpengine

மூன்றாவது நாளாகவும் தொடரும் தொழிற்சங்க போராட்டம்

wpengine

பொகவந்தலாவ பகுதியில் காட்டு தீ

wpengine