உள்நாட்டு செய்திகள்

வன்முறைகளை தூண்டும் கருத்துக்களை பதிவேற்றம் செய்த பாடசாலை மாணவர்கள் இருவர் கைது…



இனங்களுக்கு இடையே வன்முறைகளை தூண்டும் வகையில், சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவேற்றம் செய்த பாடசாலை மாணவர்கள் இருவர், இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 மற்றும் 18 வயதுகளையுடைய இரண்டு பாடசாலை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

புத்தாண்டு கொண்டாட்டங்கள் : பொலிசாரின் அறிவித்தல்

wpengine

எவன் கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine

சூழலியல் விஞ்ஞான முதுகலை பரீட்சையில் சஜித் ‘A‘ சித்தி

wpengine