உள்நாட்டு செய்திகள்

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது



(FASTNEWS|COLOMBO ) – வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

புதிய ஆட்சேர்ப்புக்களை நிறுத்துமாறு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பின்லாந்து சமூக அலுவல்கள் மற்றும் சுகாதார அமைச்சர் சந்திப்பு…

wpengine

ஊழல், மோசடிகள் : நால்வர் அடங்கிய குழு

wpengine

இலங்கையுடனான ODI மற்றும் T20 போட்டிகளுக்கான பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

wpengine