உள்நாட்டு செய்திகள்

வங்காள விரிகுடா கொந்தளிப்பின் 12ம் திகதி வரை கனமழை..



நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் வங்காள விரிகுடா கொந்தளிக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த நிலையம் இன்று(07) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; நிலவும் அசாதாரண காலநிலையில் வங்காள விரிகுடா கொந்தளிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 12ம் திகதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பொதுத் தேர்தல் திகதி – விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

wpengine

சைட்டம் விவகாரம் – கால வரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராகிறது GMOA…

wpengine

பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine