உள்நாட்டு செய்திகள்

லெபனானில் இருந்து 171 இலங்கையர்கள் வருகை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று(26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு தனக்கு வேண்டாம் – ரஞ்சன்..

wpengine

தனஞ்சய செய்த தவறினை ஏற்றுக்கொண்டு மேத்யூஸ் கருத்து…

wpengine

தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு விக்னேஸ்வரனிடம் கோரிக்கை..

wpengine