உள்நாட்டு செய்திகள்

லிந்துலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு…



லிந்துலை வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட அங்கு பணிபுரியும் அதிகாரிகள் இன்று(13) காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் 10 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றும் இரண்டு தாதிமார்கள் வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகளுக்கு பாதகம் விளைப்பதாக தெரிவித்து வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் என 15 இற்குட்பட்டோர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதால் வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது.

 

Related posts

அரசியல் நிலவரம் குறித்து மல்வத்து மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்…

wpengine

பொம்பியோ இலங்கைக்கு

wpengine

கட்சித் தலைவர்கள் கூட்டமானது எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு… (Update)

wpengine