Uncategorized

லிட்ரோ நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை பிற்பகல் 1 மணிக்கு இந்த கப்பல் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு

wpengine

தமன்னாவின் கடையில் பாரம்பரிய நகைக்குதான் கிராக்கியாம்

wpengine

குருநாகலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

wpengine