உள்நாட்டு செய்திகள்

லஹிறு மற்றும் சுகனானந்த தேரருக்கு பிணை…



நீதிமன்ற உத்தரவினை புறக்கணித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர மற்றும் பிக்குகளது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் தெம்பிட்டியே சுகனானந்த தேரர் ஆகியோருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

இன்று(28) கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த குறித்த வழக்கில் இருவருக்கும் தலா 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையும், 7,500 ரூபா பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

#rishma

Related posts

சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

wpengine

நுகேகொடை மற்றும் தெஹிவளை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்து ஒத்திகை..

wpengine

‘பிஸ்கட்டுக்கு என்ன செய்தோமோ அதையே செய்வோம்’ – கோழி இறைச்சி விலை தொடர்பில் எச்சரிக்கை!

wpengine