உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவம் – பிரசன்ன மற்றும் திஸ்ஸ ஆகியோருக்கு பிணை…


முன்னாள் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகதபால ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவம் தொடர்பில் குறித்த இருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர் பூஸ்ஸ முகாமிற்கு

wpengine

லசித் மாலிங்கவின் வைத்திய அறிக்கையில் சிவப்புச் சமிஞ்சை (PHOTOS)

wpengine

இலங்கையில் 3,333 பேருக்கு கொரோனா உறுதி

wpengine