உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லசந்த கொலை வழக்கு – முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன கைது..



முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார நேற்று(13) இரவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான ஆதாரங்களை மறைத்ததன் குற்றச்சாட்டில் இவர் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

#rishma

Related posts

வில்பத்து தேசிய சரணாலயம் – எல்லை நிர்ணயத்தில் வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விட்ட தவறு..

wpengine

மசாஜ் நிலையங்கள் குறித்து புதிய சட்டமூலம்

wpengine

கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine