உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லசந்த கொலை – முன்னாள் IGP மஹிந்தவிடம் வாக்குமூலம்



முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம், (ஐ.ஜி.பி) குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்பட்டு கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பேலியகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

விசேட மேல் நீதிமன்றமானது ஜூலை 15ம் திகதி முதல்…

wpengine

300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் சிக்கியது, டுபாயிலிருந்து வந்த கொள்கலன்..!

wpengine