வணிகம்

லங்கா சதொச நிறுவனத்தின் 390வது கிளை திறந்து வைப்பு…



மன்னார் அடம்பனில் லங்கா சதொச நிறுவனத்தின் 390வது கிளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் நேற்று(04) திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் அலிகான் ஷரீப், உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்

wpengine

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

wpengine

பொருளாதார மத்திய நிலையங்களுக்கான அறிவிப்பு

wpengine