உள்நாட்டு செய்திகள்

லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு ஒருவருட சிறைத் தண்டனை



(FASTNEWS | COLOMBO) – லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேராவிற்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை வழங்க இன்று(20) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2002ஆம் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு 

wpengine

நாட்டுக்கு வருகை தந்த உக்ரைன் பயணிகளில் அறுவருக்கு கொரோனா

wpengine

மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை..!

wpengine