Top Story 1உள்நாட்டு செய்திகள்

லங்காபுர பிரதேச செயலகம் : ஒருவருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலன்னறுவ – லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2811 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவ பிரதான சந்தேக நபர் பொலிசில் சரண்

wpengine

இலங்கையர்களுக்கு சிங்கப்பூரும் தடை

wpengine

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

wpengine