Top Story 3உள்நாட்டு செய்திகள்

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

மேலும், நீர்த்தேக்கத்திற்கு அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

நாட்டினை வங்குரோத்து செய்யும் ஏற்றுமதி – இறக்குமதி..!

wpengine

ஹரின் உள்ளிட்ட நால்வர் மீது குற்றச்சாட்டு

wpengine

தோல்விக்கான பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.. – சந்திமால் தெரிவிப்பு..

wpengine