உள்நாட்டு செய்திகள்

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு…



மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று மதியம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை வரை திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு வான் கதவுகளும் மூடப்பட்டன.

Related posts

ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்பதில் ட்ரம்ப் திட்டவட்டம்…

wpengine

சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிரான மனு ஒத்திவைப்பு…

wpengine