உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

றம்புக்கனை பொலிஸ் நிலையத்திலிருந்த 05 சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்…


போதை பொருள் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு றம்புக்கனை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 05 பேர் நேற்றிரவு(18) தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற குறித்த சந்தேக நபர்கள் றம்புக்கனை – குடாகம பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யவதற்காக றம்புக்கனை காவற்துறைக்கு தவிர்த்து மேலதிக பொலிஸ் நிலையங்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

484 ஓட்டங்களுடன் முன்னிலையில் இலங்கை அணி

wpengine

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

wpengine

பிரதமரின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை

wpengine