உள்நாட்டு செய்திகள்

றம்பதெனியவில் பாரிய புரள்வு : போக்குவரத்து பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹட்டன் ) – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் றம்பதெனிய பகுதியில் பாரிய கற்பாறை புரண்டு வீழ்ந்ததன் காணரமாக குறித்த வீதி ஊடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வீதியில் வீழ்ந்த கற்களை அகற்றும் நடவடிக்கையில் பிரதேச வாசிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கினிகத்தேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, சாரதிகள், கினிகத்தேனை, தியகல, நோட்டன் பிரிட்ஜ், லக்ஷபான, களுகல முதலான வீதிகளை பயன்படுத்துமாறு கினிகத்தேனை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

உயிர்த்த ஞாயிறு : பலத்த பாதுகாப்பு

wpengine

கொழும்பில் உள்ள ஈரானிய தூதரக உத்தியோகபூர்வ இல்லத்தில் தீ….

wpengine

மஹிந்தவின் எதிர்கட்சிப் பதவிக்கு TNA எதிர்ப்பு…

wpengine