உள்நாட்டு செய்திகள்

ரோஷனுக்கு பதவி உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை விமானப்படை தளபதி ஏயர் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நேற்று முன்னணி விமானப்படை வீரர் ரோஷன் அபேசுந்தரவை கார்போரல் பதவிக்கு தரம் உயர்த்தினார்.

தலைமன்னரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திக் கடந்தமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரோஷன் அபேசுந்தரவுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பதவி உயர்வு நிகழ்வின் போது அவருக்கு ஒரு வெகுமதியும் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கைகலப்பில் காயமடைந்த 11 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

wpengine

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் சில வாரங்களில்…

wpengine

நான் பலஸ்தீனின் நோக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன், பலஸ்தீன தூதுவரை இன்று சந்தித்து கூறிய மஹிந்த..!

wpengine