ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘ரேவதா’ உயிரை விட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கலா வாவிற்கும் பலலு வாவிற்கும் இடையிலான பள்ளத்தாக்கில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த ‘ரேவதா’ என்ற கம்பீரமான யானை நேற்று(09) உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சேனை பயிர்செய்கையை பாதுகாப்பதற்காக முறையற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கிய பின்னர் அந்த யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

43 வயதான ரேவதா யானை மன்னர் மந்தையின் மிகப்பெரிய யானை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்த மாணவி….

wpengine

ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய அதிகாரிகள் பலரை நீக்க நடவடிக்கை

wpengine

தான் மற்றும் கோத்தா குறித்து அறிக்கையிட்ட தமிழ் பத்திரிகைக்கு சங்கா பதிலடி..

wpengine