Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரேணுக பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது


(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரான ரேணுக பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய சேவை மாற்றங்களுடன் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்.

wpengine

இரத்தினக்கல் வர்த்தகர் கொலை – நால்வரும் விளக்கமறியல்

wpengine

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

wpengine