உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா…



தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன தனது இராஜினாமா கடிதத்தை நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட காரணங்களினால் தாம் பதவியை இராஜினாமா செய்வதாக ரவி ஜயவர்தன அறிவித்துள்ளார்.

Related posts

´ரவி ஹங்ஸி´ சிக்கியது

wpengine

ஊவா மாகாண ஆளுநராக ஆரிய பீ ரேகவ நியமனம்….

wpengine

மட்டக்களப்பு சிறீ விக்னேஸ்வரா மற்றும் ஒருமுழச்சோலை வித்தியால மாணவர்கள் வசம் முஸ்லிம் எய்ட் இனால் தாபிக்கப்பட்ட குடிநீர்வினியோக அமைப்புகள் ஒப்படைப்பு

wpengine