உள்நாட்டு செய்திகள்

ரிப்கான் பதியுதீனுக்கு விளக்கமறியல் [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனை எதிர்வரும் பெப்ரவரி 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ரிப்கான் பதியுதீன் கைது  +++++++++++++++++++++++++ 12:30 pm 

வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணி மோசடி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

சரத் வீரவன்ச பிணையில் விடுதலை.

wpengine

பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

wpengine

சம்பளத்தை அதிகரிக்க கோரிக்கை

wpengine