உள்நாட்டு செய்திகள்

ராவணா எல்ல வனப்பகுதியில் தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைக்கும் நடவடிக்கைகாக இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

Related posts

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி சம்பவம் தொடர்பில் விசாரணை

wpengine

நாட்டில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு…

wpengine

போக்குவரத்து நெரிசலுக்கு இணையத்தினூடாக தீர்வு – பாட்டலி

wpengine