உள்நாட்டு செய்திகள்

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான கையெழுத்து வேட்டை செவ்வாயன்று



(FASTNEWS | COLOMBO) – சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான கையெழுத்து பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் த சொய்சா தெரிவித்திருந்தார்.

Related posts

நிலவும் காலநிலையினால் மின்சாரம் தடைப்படும் சாத்தியம்…

wpengine

தொடரும் முடக்கங்கள்

wpengine

மத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் தொடர்பில் கோப் குழு இன்று கூடுகிறது.

wpengine