Top Story 1உள்நாட்டு செய்திகள்

ராஜித கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற முன்னிலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்ய முன்னர் முன் பிணையில் தன்னை விடுவிக்குமாறு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன இரண்­டா­வது தட­வை­யா­கவும் தாக்கல் செய்த முன் பிணைக் கோரிய மனு விசா­ர­ணைக்காக சற்றுமுன்னர் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

ஆனந்த சமரசேகரவை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை

wpengine

பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ‘பண்டா’ காயம்…

wpengine

ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அதிகரிப்பு

wpengine