Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ராஜித்தவிற்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இன்று  பிற்பகல் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சிகிச்சை பெற்று வரும் லங்கா வைத்தியசாலைக்கு சென்ற கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

Related posts

UPDATE- தயாசிறி ஜெயசேகரவுக்கு துணை அமைச்சரவைப் பேச்சாளர் பதவி..

wpengine

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு- வர்த்தமானி வெளியானது

wpengine

உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பம்…

wpengine