உள்நாட்டு செய்திகள்

ராஜித்தவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனு வாபஸ்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீள பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணியால் இன்று(26) காலை குறித்த மோசன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related posts

“யாழ் மாவட்ட முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண் கலங்கிய மகான் மாவை”

Azeem Kilabdeen

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க தீர்மானம்

wpengine

04 மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

wpengine