உள்நாட்டு செய்திகள்

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராஜாங்கன மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ராஜாங்கன நீர் தேக்கத்தின் திறக்கப்பட்டுள்ள 02 வான் கதவுகள் தலா 04 அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இரண்டு வான் கதவுகளும் தலா 02 அடி வீதம் திறக்கப்பட்டிருப்பதாக ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், அங்கமுவ நீர்தேக்கத்தின் வான் கதவுகளில் இரண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

2018ஆம் வருட தேசிய வெசாக் தின கொண்டாட்டங்கள் குருநாகலையில்..

wpengine

டெங்குவின் தலைதூக்களில்.. 66 பாடசாலைகளுக்கு பூட்டு…

wpengine

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் புதிய வரி இலக்கம் அறிமுகம்

wpengine