Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரவியை கைது செய்ய இடைக்காலத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிணை முறி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஆறு பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பித்த பிடியாணைக்கு மேன் முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது 51.98 பில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் கருத்து நீரிழிவு நோயாளிக்கு இனிப்பு வழங்குவது போன்றது!

wpengine

ஸ்ரீ.சு கட்சி மாவட்ட மற்றும் தொகுதியமைப்பாளர்களின் கட்சி கூட்டம்…

wpengine

மருதானை புகையிரத நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரை பாலம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்…

wpengine