உள்நாட்டு செய்திகள்

ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்கள் ரயில் வீதியில் அமர்ந்து இருந்த நிலையில், ரயில் வருவதனை அவதானிக்காமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மட்டக்குளி மற்றும் கம்பஹா பகுதிகளில் வெடிகுண்டு; பொலிஸார் தெரிவித்த விசேட அறிவிப்பு

wpengine

07 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது…

wpengine

ஏஞ்சலோ மேத்யூஸ் பதவி விலக இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஒரு காரணம்..

wpengine