உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில் பணிப்புறக்கணிப்பு – இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது



(UTV|COLOMBO)- ரயில் தொழிற்சங்கங்கள் சில இணைந்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(22) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்திலும் பணிப்புறக்கணிப்பு  போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் திட்டமிட்டபடி இன்று(22) நள்ளிரவு வரை நடைமுறைப்படுத்தப்படும் என ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவன கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்

wpengine

மஹிந்த குடும்பத்தினரும் வாக்கினை பதிவு செய்தனர்

wpengine

இராணுவ தளபதிக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

wpengine