உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ரயில் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்



(FASTNEWS|COLOMBO) – இன்று(19) நள்ளிரவு முதல் ரயில்வே திணைக்களத்தின் பல்வேறு தரத்திலான தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு நாளை(20) பிற்பகல் 02 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கண்காணிப்பு முகாமையளர்களின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

நீண்ட நாட்களின் பின் பொதுவெளிக்கு வந்த கோட்டாபய!

wpengine

கம்பனி பதிவாளர் திணைக்கள நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிப்பு – திங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும் ஒன்லைனில் பதிவு…

wpengine

எதிர்வரும் மாகாண சபை தேர்தல் கலப்பு முறையில் நடாத்த திட்டம்….

wpengine