உள்நாட்டு செய்திகள்

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல் ஒன்று இன்று(27) மாலை 06.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்திருந்தார்.

இன்று(27) போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

தனுஷ்க குணதிலக்கவின் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவுஸ்திரேலியா பொலிஸார் ‘நியாயமற்ற முறையில்’ நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பு..!

wpengine

மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்

wpengine

புகையிரத தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது..

wpengine