உள்நாட்டு செய்திகள்

ரயில் தடம்புரள்வு : சேவையில் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | வடக்கு)  – வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீ தேவி புகையிரதத்தில் காட்டு யானை ஒன்று மோதுண்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து மாங்குளம் மற்றும் புளியங்குளம் இடையே ஏற்பட்டதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் ரயில் தடம்புரண்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஆயிஷாவின் கொலை சந்தேக நபர் 48 மணி நேர பொலிஸ் தடுப்பில்!

wpengine

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் இன்று முதல் அமுல்…

wpengine

பாராளுமன்றத்திற்கு அருகில் தாழிறக்கம்…

wpengine