உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரயில் தடம்புரண்டதில் களனிவெளி ரயில் சேவையில் பாதிப்பு.


அவிஸ்ஸாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதம் ஒன்று மஹரகம – பமுனுவ புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று காலை தடம் புரண்டுள்ளது.

இதனால் களனிவெளி  ஊடான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சவூதி அரேபியாவில் ஆணிகளை விழுங்க வைத்து துன்புறுத்தப்பட்ட பெண் நாடு திரும்பினார்..!

wpengine

பாராளுமன்றத்தின் நிதி அதிகாரங்களை வலுப்படுத்த புதிய குழு பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு உரை

News Editor

ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்கே அவசரகால சட்டம்!

wpengine