உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைச்சர் கையொப்பம்



(FASTNEWS | COLOMBO) – ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று(26) கையெழுத்திட்டதாக போக்குவரத்து அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

உமா ஓயா திட்டம் தொடர்பில் ஆராய விசேட குழுக்கள் நாட்டிற்கு…

wpengine

33வது ஒலிம்பிக் போட்டியினை அமெரிக்காவில் நடாத்த ட்ரம்ப் விருப்பம்..

wpengine

ஆய்ஷா படுகொலை: சந்தேக நபருக்கு 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப்பதிவு

wpengine