உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவைகள் வழமைய நேர அட்டவணைப்படி முன்னெடுக்கப்படும்…



(FASTNEWS | COLOMBO) – இன்றைய தினம் (23) வழமைய நேர அட்டவணைப்படி ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 04.00 மணி முதல் குறித்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாக ரயில்வே பொதுமுகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்த தெரிவித்திருந்தார்.

Related posts

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை மறுதினம் குறைக்கப்படும்..!

wpengine

இராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் கைது..

wpengine

ஒருநாள் போட்டியில் விரைவாக 5 சதங்களை விளாசிய 2-வது வீரர் என்ற பெருமை பாக்.அணி வீரர் பாபர்’க்கு..

wpengine