உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அலுவலக ரயில் சேவைகள் நாளை(23) முதல் சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த ரயில் சேவைகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணிலுடன் இணைவாரா மைத்திரி..?

wpengine

முதற்தடவையாக தேசிய தரவுத்தளம்

wpengine

கொரோனாவுக்கு ஐவர் பலி

wpengine