உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில் சாரதிகள் 21ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்..



அமைச்சர் சரத் அமுனுகம அவர்களது பணிப்பின் பேரில் அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இம்மாதம் 21ம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாதவிடத்து குறித்த திகதி இரவு வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்க உள்ளதாக புகையிரத லொகோமோடிவ் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

#reeshmaa

Related posts

இருபது : இருபத்தொன்றன்று அறிவிப்பு

wpengine

ஹிஜாப் மற்றும் ஹபாயாவுக்கு எதிராக புத்தளம் பிரதேச சபை ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்..

wpengine

சிறைச்சாலையில் இருந்து 241 கைதிகள் விடுவிப்பு

wpengine