உள்நாட்டு செய்திகள்

ரயில் சாரதிகள் சங்கத்துடன் ரயில்வே நிலைய அதிபர்களும் வேலை நிறுத்தத்தில்..



புகையிரத சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்தில் இன்று(07) நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜகன பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இந்தத் துறையினரின் சம்பள அதிகரிப்பானது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

-reeshmaa..

Related posts

வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்படும் ஹர்த்தாலுக்கு வடமாகாண சபையும் ஆதரவு..

wpengine

அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்..

wpengine

ஆர்ஜென்டினாவை வீழ்த்தியதற்காக சவுதி அரேபியாவில் கொண்டாட்ட விடுமுறை – இது மன்னரின் உத்தரவு..!

wpengine