உள்நாட்டு செய்திகள்

ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தப்படவுள்ளன…


ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரித்து அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்கத்தினர் கடந்த 4 நாட்களாக முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பணிப்புறக்கணிப்பினால் 64 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.

Related posts

வாகன அனுமதி பத்திரங்களை வழங்க மேற்கொள்ளப்படும் பரீட்சை தொடர்பில் ஆராய குழு…

wpengine

மேற்கொள்ளவுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான புதிய செயற்திட்டத்திற்கு சாரதிகள் மத்தியில் எதிர்ப்பு.

wpengine

மஹிந்த – மைத்திரி சந்திப்பு நடந்ததா

wpengine