உள்நாட்டு செய்திகள்

ரயில் கடவைகள் தொடர்பில் கவனயீனமாகும் சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம்..



ரயில் கடவைகளுக்கு குறுக்காக பயணிக்கும் போதும், ரயில் கடவைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ரயில் கடவைகள் தொடர்பாக கவனம் செலுத்தாதவர்களுக்கு எதிராக 25,000 ரூபா தண்டம் விதிப்பதற்கான சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தி அமுல்படுத்தவுள்ளதாக சிவில் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

PTA இற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெறுகின்றது..!

wpengine

வேலை நிறுத்தப் போராட்டம் இரத்து – பேரூந்து கட்டணம் 12.5 வீதத்தால் அதிகரிப்பு…

wpengine

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

wpengine